நானே கேள்வி நானே பதில் # சிவதி.- அடிப்படை விதி - அலுவலக நடைமுறை - 31
கேள்வி - அரசு அலுவலகத்தில் முடிவுற்ற கோப்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
சிவதி பதில் – முடிவுற்ற கோப்புகளை பதிவறைக்கு அடுக்கி வைக்கிறோம் அல்லவா. அந்த கோப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று வைக்க்கூடாது. ஒரு லைப்பர ரியில் புத்தகங்களை அடுக்கி வைப்பதை பார்த்திருக்கீங்க இல்லையா…. அதவாவது செங்குத்தாக ஒன்னு பக்கத்துல ஒன்னு சாய்வாக அடுப்பட்டிருக்குமே… அதுபோல அழகாக நூலகங்களை பின்பற்றி அடுக்கி வைக்கனும்.
ஒன்று மேல ஒன்று என LIC Building மாதிரி அடுக்க்கூடாதுங்க. மாவட்ட நிர்வாக நடைமுறை நூல் 103 பத்திய படிச்சுட்டு மீத விவரத்தை தெரிந்து கொள்ளனும். # சிவதி 7871336611
No comments:
Post a Comment